செய்திகள்

பொலன்னறுவையில் சிவில் விமான நிலையத்தை அமைக்க அரசாங்கம் திட்டம்

பொலன்னறுவை - ஹிங்குரக்கொட பகுதியில், சர்வதேச சிவில் விமான நிலையத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.மின்னேரியா விமான நிலையம் என அழைக்கப்படும், ஹிங்குரக்கொட விமான நிலையத்தை, சர்வதேச சிவில் விமான நிலையமாக...

ஞாயிறு வரை மழையுடனான காலநிலை நிலவும்

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக மேற்கு உட்பட நான்கு மாகாணங்களில் இம்மாதம் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் மழையுடனான வானிலையில்...

பாகிஸ்தான் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து ஆசிரியர்கள் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.பாடசாலை முடிந்து ஆசிரியர்கள் பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் வேளையில் பாடசாலைக்குள் நுழைந்த இருவரால் துப்பாக்கிச்...

மேலும் 6 பேருக்கு கொவிட்

நாட்டில் மேலும் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கடந்த சில தினங்களாக கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.இதன்படி, கடந்த 3 தினங்களுக்குள் தொற்றுறுதியான 15க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க...

இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் பிணை

பாகிஸ்தானில் அரசாங்கம் கருவூல பரிசு பொருட்களை முறைகேடாக விற்றது தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.அவரை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது.இது குறித்து...

இன்றும் நாளையும் தாமரை கோபுரம் நள்ளிரவு வரை திறப்பு

இன்றும் நாளையும் நள்ளிரவு வரை கொழும்பு தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க அதன் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.வெசாக்கை கொண்டாடும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்களில் கோபுரம் முழுவதுமாக ஒளிரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.பூமிக்குள் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கம் காரணமாக நாகானோ மற்றும் கனாசாவா இடையேயான...

வாகன விபத்தில் 12 வயது சிறுமி பலி

புத்தளம் - திருகோணமலை பிரதான வீதியில் கஹட்டகஸ்திகிலிய, குடாப்பட்டிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 08 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார்.திருகோணமலையில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த...

மாக்கும்புர பேருந்து நிலையத்திற்கு அதிகளவிலான பயணிகள் நேற்று வருகை

மாக்கும்புர பல்வகை மையம் (எம்எம்சி) நேற்று அதிக எண்ணிக்கையிலான பயணிகளை பதிவு செய்ததாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மாக்கும்புர பல்வகை மையத்திற்கு அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருகை தந்ததாகவும், தங்காலை, ஹம்பாந்தோட்டை, எல்பிட்டிய, தெனியாய,...

12 பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள 12 பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன்படி, காலி மாவட்டத்தில் பதுளை, ஹல்துமுல்ல, ஹாலியால, பசறை, பத்தேகம, யக்கலமுல்ல, எல்பிட்டிய,...

Popular

Latest in News