Saturday, July 27, 2024
29 C
Colombo

மலையகம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவர் கைது

நுவரெலியாவில் இருவேறு பகுதிகளில் நுணுக்கமான முறையில் கஞ்சா விற்பனை செய்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா பிரிவுக்குட்பட்ட நுவரெலியா கட்டுமானை மற்றும் களுகெலே ஆகிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த வாடகை விடுதிகளில் சூட்சுமமான முறையில்...

தேயிலை செடிகளுக்குள் புகுந்த கார்

அதிவேகமாக பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், இன்று (25) காலை 8...

பதுளையில் வீதியோரத்திலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு

பதுளை - ஹெஹெலல்ல - வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். வெலிகேமுல்லை ஸ்ரீ ஆனந்தராம விகாரைக்கு அருகாமையில் வீதியின் இருபுறங்களிலும் வீதியை துப்புரவு...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைகிறது

மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது. காசல்ரி,மவுசாகலை,கெனியோன், லக்ஸபான,நவலக்ஸபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன. மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம்...

வீடொன்றின் மீது விழுந்த 5 கிலோ நிறையுடைய பனிக்கட்டி

பதுளை – ரெல்போல – மொரகல பகுதியில் வீடொன்றின் மீது 5 கிலோகிராம் நிறையுடைய பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த பகுதியில்...

Popular

Latest in News