Saturday, July 27, 2024
31 C
Colombo

ஏனையவை

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் ஜீவன்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று (19) மாலை...

லயன் குடியிருப்பில் தீ விபத்து: இருவர் தீக்கிரை

யட்டியாந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 55 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினரே...

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேர்தலொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தமது திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் பட்சத்தில், அதற்கு...

சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவோட்டைத் தாண்டியது

இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவோட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 944 மெகாவாட் கூரை சூரிய சக்தி பேனல்களும் 156...

மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும்

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளினால்...

Popular

Latest in News