சம்மாந்துறை பகுதியில் வீதியோர கடைகள் அகற்றம்
சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பாதசாரிகளுக்கு பல்வேறு வழிகளில் இடையூறை ஏற்படுத்தும் வீதியோர வர்த்தக நிலையங்களை அகற்றும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக சம்மாந்துறை...
மட்டக்களப்பு – கொழும்பு கடுகதி ரயிலின் சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு உத்தரவு
மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி ரயிலில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8ம் திகதி வரை...
பிறந்து 13 நாட்களேயான சிசு பால் புரைக்கேறி மரணம்
மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி பிறந்து 13 நாட்களேயான பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் அனோஜினி...
தென் கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் மாற்றம்
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிப்புற்ற தென் கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்று வருகிற சூழ்நிலையில் தொடர்ச்சியாக நிலவி வரும் காலநிலை சீரின்மை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதியும்...
அம்பாறை கடற்கரையில் சுற்றித்திரியும் விச ஜந்துக்கள்
அம்பாறை கடற்கரைப்பகுதியில் அண்மைக்காலமாக விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பொதுமக்கள்...
Popular