450 எரிபொருள்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்கிட தீர்மானம்
நாட்டிலுள்ள 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தலா 150 வீதம் மூன்றாக பிரிக்கப்பட்டு புதிய வௌிநாட்டு எண்ணெய் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஒரு மாதத்திற்குள் புதிய...
ஜப்பான் – கொரிய வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் அதிகரிப்பு
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வேலை ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் அதே அளவு கூடுதல்...
கலாபூஷணம் M.S.செல்வராஜா மாஸ்டர் காலமானார்
இலங்கையின் தமிழ் - சிங்கள மெல்லிசை, சாய் பஜன், பொப்பிசை, திரையிசைப் பாடகரும், இசை ஆசிரியருமான இசையமைப்பாளர் கலாபூஷணம் M.S.செல்வராஜா (85) மாஸ்டர் இன்று (05) காலமானார்.நீண்ட காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த...
பெற்றோலியத்துறை விரிவாக்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் லங்கா ஐஓசி நிறுவன அதிகாரிகளுக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடலில் இலங்கையின் பெற்றோலியத்...
‘இக்பால்’ கொலை
2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய இக்பால் என்றழைக்கப்படும் பாலி கயாரா என்ற தீவிரவாதி , பாகிஸ்தான் காவல்துறையினரின் எதிர்பாராத துப்பாக்கி தாக்குதலில்(என்கவுன்டரில்) கொல்லப்பட்டார்.இக்பால்...
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவு
வருடாந்த சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவடைகிறது.யாத்திரை நள்ளிரவு வரை தொடரும், அதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் சிவனொளிபாதமலை முற்றத்தில் விசேட சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையிலுள்ள விகாரை அறையில் புனிதப்பெட்டி...
ஷாப்டர் – குடும்பத்தினரின் மடிக்கணினி பகுப்பாய்வு அறிக்கையை கோருகிறது நீதிமன்றம்
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு வசதியாக அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்திய மடிக்கணினிகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் அரச பகுப்பாய்வாளருக்கு...
உர கொள்வனவுக்கு வவுச்சர்கள்
சிறுபோக நெற்செய்கைக்கு பசளை கொள்வனவிற்கான வவுச்சர்களை விநியோகிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.இந்த யோசனைக்கு நிதிக்குழுவின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விவசாய...
தையிட்டி போராட்டம் மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இறுதிநாளான இன்று வெசாக் தினத்தில் காலை போராட்டம் ஆரம்பித்துள்ளது.மழைக்கு மத்தியிலும் போராட்டகாரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேவேளை தையிட்டி...
இந்தியா சென்றார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒருவர் இந்தியா...
Popular
