கருவிலுள்ள சிசுவுக்கு மூளையில் சத்திர சிகிச்சை
அமெரிக்க மருத்துவ குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.கர்ப்பமான பெண்ணின் வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன்...
கோலாகலமாக நடைபெறும் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா
இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி தன்னுடைய 96 வயதில் காலமானார்.அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த...
எரிபொருள் பௌசர் விபத்து – 33 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவு
ஹப்புத்தளை – பத்கொட பகுதியில், இன்று அதிகாலை எரிபொருள் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றது.கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த...
இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கிய ஈரான்
ஈரான் குடியரசு 1.8 மில்லியன் டொலர்களுக்கு மேல் மதிப்புடைய புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.அத்துடன், சில இடங்களில் 50 மில்லிமைீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்துகொண்டுள்ளார்.பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
தையிட்டி மக்கள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது
யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விஹாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம், நேற்று இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் பிரதேச மக்களுடன்...
உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளில் இலங்கையும்
உலக பேக்கர்ஸ் அறிக்கையின்படிஇ உலகில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தைப் பிடித்துள்ளது.வேர்ல்ட் பேக்கர்ஸ் என்பது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுலா அடிப்படையிலான தன்னார்வ அனுபவங்களை பதிவுசெய்து இயக்கும்...
புத்தர் சிலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு
வத்தேகம எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து குறித்த சிசு வத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு...
50 வைத்தியர்கள் கறுப்பு பட்டியலில்?
முன்னறிவிப்பு இன்றி வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.
Popular
