Friday, January 17, 2025
24.3 C
Colombo

அரசியல்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் BMW கார் தொடர்பில் இருவர் CID இல் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்ட BMW சொகுசு காருடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளனர். குறித்த நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக எமது...

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சடிக்கப்பட்டதா ?

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கம் பணத்தை அச்சிடவோ அல்லது வெளிநாடுகளிலோ அல்லது நிறுவனங்களிலோ கடன்களையோ பெறவில்லை என தெரிவித்துள்ளார். பணம்...

மஹிந்த மற்றும் ரணிலின் வாகனங்களை மீள கையளிக்குமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை மீள கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த வாகனங்களை மீளக் கையளிக்குமாறு அவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் அழைப்பு...

IT மூலம் 5 பில்லியன் டொலரை ஈட்டும் திட்டம் என்னிடம் உள்ளது!

தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்திற்கு 5 பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 5 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்கவும் நடவடிக்கை...

வரி சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் – சஜித்

அசாதாரணமான விதத்தில் வசூலிக்கப்படும் வரிக்கான சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டு, பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கேகாலை பகுதியில் நேற்று இடம்பெற்ற...

அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி

சிங்களம், தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (17) நடைபெற்ற 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணியின் பொதுக்கூட்டத்தின்...

VAT வரி முற்றாக நீக்கப்படும் – அனுர

உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள VAT வரி முற்றாக நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்காக அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில்...

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே எனது முதல் நோக்கம்!

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தனது முதல் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்களை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அனுர கூறுவது போன்று...

மக்களின் கஷ்டத்தை போக்க சஜித்தோ, அனுரவோ முன்வரவில்லை – ஜனாதிபதி

சஜித்தின் அல்லது அனுரவின் எதிர்காலத்தை அல்ல, உங்கள் மற்றும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (10) பிற்பகல் கிளிநொச்சி பிரதேசத்தில்...

ரணில் நத்தார் தாத்தா போன்று வாக்குறுதியளிக்கிறார் – திஸ்ஸ அத்தநாயக்க

இந்த வருட ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே வெற்றியீட்ட முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க நத்தார் தாத்தா போன்று ஒவ்வொன்றை வழங்குவதாக உறுதியளிக்கிறார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

Popular

Latest in News