Tuesday, May 19, 2026
28.4 C
Colombo

செய்திகள்

வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்

பதுளை – கெப்பட்டிபொல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.கந்தேகெதரயிலிருந்து பதுளை நோக்கி பயணித்த வேனில் ஐந்து பேர் பயணித்த நிலையில் வேனின் பிரேக்...

விக்டோரியா அணையில் கசிவு இல்லை

விக்டோரியா அணையில் விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் பொய்யானது என இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ இன்று சாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின்...

ராகுல் காந்தியின் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது.தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர்...

ஜெரொமுக்கு இங்கிலாந்தில் தஞ்சம் கோர முடியுமாம்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, இலங்கையில் அவருக்கு எதிராக பிரசுரிக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கைகளை மேற்கொள்காட்டி ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் கோர முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...

4 மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது

அளுத்கம சுற்றுலாத் தலமொன்றில் 4 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.14, 15 மற்றும் 16 வயதுடைய நான்கு மாணவர்கள் கல்வி...

கஞ்சா வளர்ப்பு அனுமதி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விளக்கம்

ஆயுர்வேத துறைக்காக நாட்டில் கஞ்சா வளர்க்க அனுமதி வழங்கப்படும் என உள்ளூர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் புதிய சட்டமூலம்...

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை ஆபத்தான நிலையில்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எட்டு விடுதிகளில் உள்ள சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.ஒரு பெண் வைத்தியர் உட்பட மூன்று வைத்தியர்கள் பத்து நாட்களாக கடமையை புறக்கணித்ததன் காரணமாக...

தேயிலைக்கான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிப்பு

ஒவ்வொரு நூறு கிலோ கிராம் தேயிலைக்கான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 21ஆம் திகதி பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவினால்...

கெசோவரி பறவையை ஒரு மாதத்தின் பின்னர் பார்வையிட சந்தர்ப்பம்

தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள கெசோவரி (Cassowary) பறவைகள் இன்னும் ஒரு மாதத்தின் பின்னர், பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெஹிவளை மிருக காட்சிசாலை தெரிவித்துள்ளது.உலகின் இரண்டாவது பெரிய மற்றும் ஆபத்தை...

கடந்த 6 மாதங்களில் 150,000க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேற்றம்

2023 ஆம் ஆண்டில் இதுவரை 150,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவானோர் வேலைக்காக சென்றுள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் காமினி...

Popular

Latest in News