Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் இந்தியா

இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில், கடனை மீளச்செலுத்த, இலங்கைக்கு 12 ஆண்டுகள் அவகாசம் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்...

சிட்னி நீதிமன்றில் தனுஷ்க விசேட கோரிக்கை

சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.32 வயதான தனுஷ்க குணதிலக டி20 உலகக்...

பேருவளை – அளுத்கம வரையிலான ரயில் சேவை இரத்து

பேருவளை ரயில் நிலையத்துக்கும் அளுத்கம ரயில் நிலையத்துக்கும் இடையிலான ரயில் பாதை நாளைய தினம் (08) மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கரையோர மார்க்த்தின் பேருவளை ரயில் நிலையத்துக்கும் அளுத்கம புகையிரத நிலையத்துக்கும் இடையில் உள்ள மஸ்ஸல...

தமிழக மீனவர்கள் நாடு திரும்பினர்

நெடுந்தீவு அருகே கடந்த ஜூன் 19ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 கடற்றொழிலாளர்கள், நேற்று (06) நாடு திரும்பினர்.இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அவர்கள், நேற்று காலை விமானம் மூலம்...

ஜப்பான் கடலுணவுகளுக்கு தடை விதித்தது சீனா

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுக் கழிவு நீரை கடலில்...

புலம்பெயர் தொழிலாளர்கள் 2,823 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர்

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 2,823.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ...

கிராம உத்தியோகத்தர்கள் சமதான நீதவானாகினர்

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் வினைதிறன் சேவையில் உள்ள ஒவ்வொரு நிர்வாக கிராம உத்தியோகத்தர்களையும் சமாதான நீதியரசராக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்...

O/L – A/L பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் வெளியிட்டுள்ளார்.அந்த வகையில் உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியிலும்,...

48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால் அரசியலமைப்பு பேரவையை எந்த நேரத்திலும்...

இந்தியாவில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 07 பேர் உயிரிழந்தனர்.அவர்களில், இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா...

Popular

Latest in News