Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

நெதர்லாந்து பிரதமர் பதவி விலகினார்

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.புலம் பெயர்ந்து நெதர்லாந்து நாட்டிற்கு வருவோரை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட மோதலினாலேயே நெதர்லாந்து பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.நெதர்லாந்து...

நுவரெலியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

நுவரெலியாவில் இன்று(8) காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.நுவரெலியா – பம்பரகலை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.நுவரெலியா நகரில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன்...

கொழும்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய்க்கு எதிரான போராட்டத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி...

திரிபோஷா உற்பத்தியை துரிதப்படுத்த நடவடிக்கை

திரிபோஷா தொடர்பான வழிகாட்டுதல்கள் சரியாக அமைந்தால், 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்க முடியும் என இலங்கை உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்...

ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்

கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இன்று இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.2017ஆம் ஆண்டு தேசிய...

இலங்கை அணிக்கு 244 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

ஐ.சி.சி உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுப்பர் சிக்ஸ் சுற்றின், இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...

சில பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு

தென் மாகாணத்தின் மூன்று பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி அம்பலாங்கொடை, அஹுங்கல்ல மற்றும் மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.பாதுகாப்பு பணிகளில் பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர்...

களுத்துறை சிறுமி மரணம்: சந்தேக நபர்கள் மூவர் மீண்டும் விளக்கமறியலில்

களுத்துறையில் உள்ள விருந்தகம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து வீழ்ந்து 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவரும் மீண்டும் விளக்கமறியலில்...

மின் இணைப்புக்கான வைப்பு பணத்திற்கு வட்டி

மின்சார பயனாளர்கள் புதிய மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்ளும் போது அதற்கான வைப்பு பணத்திற்கு வட்டிப்பணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வோர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபையினால் எதிர்வரும் ஜுலை மாதம் முதல்...

தேசபந்துவின் பயணத் தடை நீக்கம்

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட்ட பிரதி காவல் துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பயணத்தடை நீக்கப்பட்டுளள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

Latest in News