40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 54 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் 26 வயதுடையவர் எனவும், குறித்த கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில்...
2048 இல் மின்சார பேருந்துகள் சேவைக்கு
2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கையின் பொதுப்...
EPF சட்டத்தில் மாற்றம்
ஊழியர் சேமலாப நிதிய (EPF) சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இதன்படி ஊழியர் சேமலாப நிதிக்கான குறைந்தபட்ச வட்டி வீதத்தை 9 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நான்கு...
கந்தானை தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்
கந்தானை, இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சுவாசப் பிரச்சினையினை எதிர்கொண்ட 100 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.75 சிறுவர்கள் ராகம வைத்தியசாலையிலும், 60 சிறுவர்கள் ஆணியாகந்த வைத்தியசாலையிலும்...
மத்திய வங்கியில் பதற்ற நிலை: 8 பேர் கைது
இலங்கை மத்திய வங்கியின் வளாகத்துக்குள் நுழைந்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.குறித்த எட்டுப்பேரும் நிதி சார்ந்த பிரச்சினைகளுக்காக நட்டயீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.அத்துடன் அவர்கள் அத்துமீறி மத்திய...
ஒரு இலட்சம் பேருக்கு குடிநீர் தட்டுப்பாடு
யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஓரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக...
அவசர கொள்வனவு மேற்கொள்ளப்படாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும்!
சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் எதிர்வரும் ஆகஸ்ட் 16 ஆம் திகதி சமனல ஏரியின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன...
சைக்கிளை திருடிய ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
சைக்கிளை திருடிய ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவர் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நாரம்மல ஹொரொம்பாவ பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுபெற்ற பொலிஸ் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார்...
ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.நாற்பதாவது அதிகாரம் கொண்ட...
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
ஜூலை 2023 இன் இறுதியில், இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி ஒரு சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மத்திய வங்கி தரவு அறிக்கைகளின்படி, 2023 ஜூன் மாத...
Popular
