Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

சுன்னாகம் கொலை சம்பவம்: 6 பேர் கைது

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் தாக்கப்பட்டு ஆண் ஒருவர், கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில், 19 வயதுடைய யுவதி ஒருவருக்கும், உயிரிழந்த 54 வயதுடைய நபருக்கும்...

40,000க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் சேவையில்

நாடு முழுவதும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும் இன்றி, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக அதன் ஊடக...

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி சிக்கினார்

அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவரை மத்துகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.சுதுவெல்லவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நெலுவா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடியதற்காக...

மத்திய வங்கி வளாகத்தில் பதற்ற நிலை

குத்தகை வசதி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் வளாகத்துக்குள் சிலர் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.குத்தகை செலுத்துவோர் சங்கங்களைச் சேர்ந்த குழுவொன்று இவ்வாறு நுழைய முற்பட்டதால் இந்த நிலை...

உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்படும் இலங்கையின் 4 இடங்கள்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இலங்கையில் மேலும் நான்கு இடங்களை இணைப்பதற்கு முன்மொழிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் பட்டியலில் சிகிரியா, ரங்கிரி தம்புள்ளை குகைக் கோயில் மற்றும் அனுராதபுரத்தின் புனித நகரம் உட்பட...

மனைவியை கொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 'கல்கட்டஸ்' துப்பாக்கியால் மனைவியை கொன்று ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று இரவு 10.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் திருமணமாகி...

தனியார் துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும்

நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கு நிதிக் கொள்கைகளை கொண்டு செல்வது இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.தனியார் துறையின் வட்டி விகிதங்கள் மேலும் குறைய வேண்டும்...

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நோயாளர்கள் அவற்றை பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மிகக் குறைந்தளவானவர்களுக்கு மாத்திரமே இன்சுலின் மருந்தை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை...

போதுமான அளவு அரிசி கையிருப்பில்

தம்மிடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் அரிசிக்கு...

கந்தானை தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி

கந்தானையில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

Latest in News