இலங்கை மத்திய வங்கியின் வளாகத்துக்குள் நுழைந்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த எட்டுப்பேரும் நிதி சார்ந்த பிரச்சினைகளுக்காக நட்டயீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.
அத்துடன் அவர்கள் அத்துமீறி மத்திய வங்கியின் கட்டடத்துக்குள் பிரவேசித்திருந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
