கந்தானை, இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சுவாசப் பிரச்சினையினை எதிர்கொண்ட 100 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
75 சிறுவர்கள் ராகம வைத்தியசாலையிலும், 60 சிறுவர்கள் ஆணியாகந்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
