Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

நவகமுவ சம்பவம் தொடர்பில் பிக்கு கைது

நவகமுவ - பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் விகாரைக்கு சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டை நடத்தி வந்த பல்லேகம சுமன என்ற பிக்கு இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.பிரதேசத்தில் சில...

தங்க விலை அதிகரிப்பு

இன்று (8) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அந்த வகையில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன்...

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நால்வருக்கும் பிணை

பம்பலப்பிட்டியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில், கைதான மதுவரித் திணைக்களத்தின் 4 அதிகாரிகளையும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இதன்போது அவர்களை தலா...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கி செயலிழந்தது

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அலகு 2 தொழில்நுட்பக் கோளாறினால் செயலிழந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் இதன் காரணமாக மின்வெட்டு இருக்காது என கூறப்படுகிறது.நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி...

ஜனாதிபதி நாளை விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (09) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து யோசனைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த விசேட அறிக்கையை வெளியிடவுள்ளார்.இந்த அறிக்கையில் பொலிஸ்...

35 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்ய முடியும்

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலையாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என வர்த்தகமற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தினால் இது...

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.1109 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.6038 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஆப்கான் பெண்களுக்கு 3 ஆம் வகுப்புக்கு மேல் கற்க தடை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாதுஇ வெளியில் காரில் பெண்கள் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல...

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் தனியார்மயமாக்கப்படுகிறது

பாகிஸ்தான் தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தார் தலைமையில் நடைபெற்ற தனியார்மயமாக்கல் தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த...

உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் அரசியல்யாப்புக்கு முரணானது

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள், நகர, மாநகர சபைகள் மற்றும் மாகாண சபைகள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் அரசியல்யாப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.உச்சநீதிமன்றின் இந்த வியாக்கியானத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன...

Popular

Latest in News