Wednesday, May 20, 2026
31.1 C
Colombo

செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: அதிரடி சோதனைகள் ஆரம்பம்

தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வர்த்தகர்கள் மீது மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்று முதல் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி கழிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ...

கம்பளையில் நிலநடுக்கம்

கம்பளை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.நேற்று(6) இரவு இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 2 என்ற அளவில் சிறிய நிலநடுக்கமாக இது...

இலஞ்சம் கோரிய கமநல சேவை அதிகாரிகள் கைது

அலவத்துகொடவில் உள்ள கமநல சேவை நிலையத்தின் இரண்டு உத்தியோகத்தர்கள் 100,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...

இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

உடனடி கடன் வழங்குவதாக கூறி இணையத்தளம் ஊடாக அறிவித்தல்களை விடுத்து, இலட்சக்கணக்கான நிதியை மோசடி செய்த ஒருவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு, கம்பஹா, கெஸ்பேவ, ராகமை, வெயங்கொடை,...

பொசொன் வாரத்தில் வாகனத் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு

பொசொன் வாரம் ஆரம்பிக்கப்பட்ட 3 நாட்களில் நாடளாவிய ரீதியாக வாகனத் திருட்டு, கொள்ளை மற்றும் சொத்தை அபகரித்தல் போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.வீடுகளை உடைத்து களவாடுதல் மற்றும் சொத்துக்களை அபகரித்தல் போன்ற சம்பவங்கள்...

நீரில் மூழ்கி இளைஞன் பலி

தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாணந்துறை - விஜய மாவத்தையை சேர்ந்த ஹொரணையைச் சேர்ந்த சதுர குமார பெர்னாண்டோ என்ற 26 வயதுடைய இளைஞனே...

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: விசேட குழு நியமனம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெற சிங்கப்பூரில் ஒதுக்கப்பட்ட இழப்பீட்டு வழக்கை தீர்ப்பது குறித்து ஆலோசிக்க விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவையின் ஒப்புதலுடன் இக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.நேற்று (05)...

3 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

காலி, களுத்துறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.பதுளை மாவட்டத்தின் பசறை, காலி மாவட்டத்தின் நெலுவ மற்றும் எல்பிட்டி...

நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நேற்றிரவு (05) பெய்த கடும் மழை காரணமாக நில்வள கங்கை சில இடங்களில் பெருக்கெடுத்துள்ளது.அதன் காரணமாக சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், அக்குரஸ்ஸ - சியம்பலாண்டுவ...

நீதிமன்றின் மாடியிலிருந்து கீழே குதித்த நபர் வைத்தியசாலையில்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றின் மாடிக்கட்டடத்தில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சந்தேகநபரை கண்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கு பொலிஸார் அழைத்துச் சென்ற போது, ​​சந்தேக...

Popular

Latest in News