Wednesday, May 20, 2026
31.1 C
Colombo

செய்திகள்

மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை

தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும், 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து...

4 குழந்தைகளை கொன்றதாக கைதான தாய் 20 வருடங்களின் பின் விடுதலை

தனது இளம்பராய இரண்டு மகன்மார் மற்றும் இரண்டு மகள்மார் ஆகியோரை கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 20 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர்...

மருந்து விலை குறைகிறது

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அதன்படி, ஜூன் 15ஆம் திகதி...

ஒடிசாவில் மற்றுமொரு ரயில் விபத்து

கோரமண்டல் கடுகதி ரயில் விபத்துக்குள்ளான ஒடிசாவின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை...

டயனாவின் எம்.பி பதவி குறித்து தீர்மானம் இன்று

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்றுள்ளதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பு, மேல்முறையீட்டு நீதிமன்றினால் இன்று (6)...

பெருந்தோட்ட மக்களை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று பெருந்தோட்டப் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.இந்த விஜயம் குறித்து அவர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட...

முகத்திற்கு மிளகாய் தூள் வீசி தங்க ஆபரணங்கள் கொள்ளை: ஐவர் கைது

முகத்திற்கு மிளகாய் தூள் வீசி தங்க ஆபரணங்களை கொள்ளையிடும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.களுத்துறை - பன்விலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கும் குறைந்த ஐவரே...

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு அழைப்பாணை

பிணை நிபந்தனைகளை மீறியமை தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறி தம்ம தேரருக்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று...

தங்க பதக்கம் வென்றார் தருஷி கருணாரத்ன

 ஆசிய ஜூனியர் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.ஓட்ட  தூரத்தை தருஷி கருணாரத்ன 2 நிமிடம் 5.6 செக்கன்களில் ஓடி...

Popular

Latest in News