Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

19 வயது காதலியின் 54 வயது காதலன் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நேற்று 54 வயதுடைய நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அப்பகுதியில் உள்ள 19 வயதுடைய இளம்பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், சில நாட்களுக்கு...

228,000 விவசாயிகளுக்கு இலவச உரம்

228,000 சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரம் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் பெறப்பட்ட 8,360...

பாகிஸ்தான் அணிக்கு இந்தியா செல்ல அனுமதி

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்துக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளது.பிரம்மாண்ட ஐசிசி நிகழ்வுக்காக பாகிஸ்தான் அரசாங்கம் தேசிய அணிக்கு அனுமதி வழங்கிய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.விளையாட்டை...

ரஷ்யாவின் எறிகணை தாக்குதலில் ஐவர் உயிரிழப்பு

கிழக்கு உக்ரைன் நகரமான, பொக்ரோவ்ஸ் (Pokrovsk) பகுதியில், குடியிருப்பு தொகுதியினை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலில் 3 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30க்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.இந்தநிலையில், இன்றைய தினம் 2023 அரையாண்டு அரசிறை நிலைமை...

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடிக்லிபூருக்கு வடக்கே 150 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டு அனர்த்த...

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக...

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணிநேர நீர்வெட்டு

எதிர்வரும் 9ஆம் திகதி காலை 9:00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 15 மணி நேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இந்நிலையில்,...

தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலையால் பாதிப்பு

யுனிசெஃப் மதிப்பாய்வின்படி, ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலை தாக்கத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 460 மில்லியன் சிறார்கள் அதிக வெப்பநிலைக்கு...

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இரு நியமனங்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொரேஸ் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக...

Popular

Latest in News