இஸ்ரேலில் காணாமல் போன இலங்கைப் பெண் இறந்துவிட்டதாக சந்தேகம்
இஸ்ரேல் – பலஸ்தீன மோதலின் போது நேற்று காணாமல் போனதாக கூறப்படும் பெண் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களில்...
தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடலை உறவினர்களிடம் கையளிக்க மறுப்பு
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாது என மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் வைத்திய குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.தினேஷ் ஷாஃப்டரின் உடல் மீதான பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமையினால், சடலத்தை...
ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்த மியா கலீஃபா
முன்னாள் ஆபாச நட்சத்திரமான மியா கலீஃபா, ஹமாஸுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.நீண்ட காலமாக இஸ்ரேலை நிறவெறி நாடு என்று கூறி வந்த அவர், கடந்த சனிக்கிழமை 800க்கும் மேற்பட்டோரை...
கொழும்புக்கு மேல் பறப்பதற்கான கட்டணம் அதிகரிப்பு
2023 ஆம் ஆண்டின் விமானச் சுழற்சி வசதிக் கட்டண விதிமுறைகள் எண். 1ஐத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிள்ளது.கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாக பறக்கும் விமானங்களுக்கு விமான போக்குவரத்து கட்டணத்தை விதிக்கும்...
பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டை வழங்க அனுமதி
கடந்த பருவத்தில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக, யாழ் பருவத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில்...
பாரவூர்தியில் மோதுண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் பலி
குருநாகல் – பொல்கஹவெல பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் மணல் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியில் மோதுண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் (45) வயதுடைய பொல்கஹவெல பொலிஸ்...
விமானத்துறைக்கு 22 பில்லியன் ரூபா இலாபம்
சேவை வழங்கல் ஊடாக நாட்டின் விமானத்துறை கடந்த ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில், 22 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்...
ஜெக்சன் எந்தனியின் மரணம் தொடர்பில் சோமரத்ன சர்ச்சை கருத்து
ஜெக்சன் எந்தனியின் மரணம் தொடர்பில் வைத்தியர்கள் விளக்கமளிக்க வேண்டும் என மூத்த திரைப்பட இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜெக்சன் எந்தனிக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தொடர்பான தீர்மானம்
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன.பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும் என தென்...
IMF – உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஷெஹான்
மொரோக்கோவிற்கு விஜயம் செய்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இலங்கைக்கு ஆதரவான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர்...
Popular
