வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நேற்று(09) முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.இது தொடர்பிலான வர்த்தமானி நேற்று(09)...
கொட்டாஞ்சேனையில் ஒருவர் கொலை
கொட்டாஞ்சேனை - குணானந்த மாவத்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (09) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அதே...
1,879 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தின் 314 அதிகாரிகள் மற்றும் 1,565 சிப்பாய்ககள், அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.இராணுவத்தின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
பணயக் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் – ஹமாஸ் எச்சரிக்கை
காசா பகுதியில் வசிப்பவர்களை குறிவைத்து முன் எச்சரிக்கையின்றி இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தினால், தன்னிடம் உள்ள பணயக்கைதிகளை கொன்று விடுவோம் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் இஸ்ரேலில் இடம்பெற்ற...
பல பகுதிகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பல பகுதிகளில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மூன்றாம் கட்டத்துக்கு உயர்த்தியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.இதன்படி காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, இமதுவ, நாகொட, யக்கலமுல்ல, களுத்துறை...
இலங்கை -இந்திய கப்பல் சேவை பிற்போடப்பட்டது
இலங்கை -இந்திய கப்பல் சேவை இன்று ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது.நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் சேவை இன்று(10) ஆரம்பமாகவிருந்தது.எனினும், தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும்...
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் மரணம்
காலி - ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
STF ஜீப் கோர விபத்து: இருவர் பலி
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.மழை பெய்யும் போது...
பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை
ஊவா, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், தென் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை...
இடி – மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.சில இடங்களில் 75 மில்லி...
Popular
