Sunday, May 17, 2026
26.1 C
Colombo

செய்திகள்

எம்.பிகளுக்கு கேள்வி கேட்க விசேட நாள்

பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்தில் கேட்க முடியாத 50 கேள்விகளை கேட்பதற்காக நாளொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, விசேட நாடாளுமன்ற அமர்வொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஜூலை 4ம் திகதி இதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

டீசல் நெருக்கடிக்கு தீர்வு?

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இன்று (6) முதல் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.இதன்படி, இன்று முதல் 800 மெட்ரிக் டன் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

ஒர்டர் செய்தது கைப்பேசி – வந்தது 5/- சலவை சவர்க்காரம்

இந்தியா - தெலுங்கானா மாநிலத்தில், இணைய வழியில் கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த நபருக்கு 5 ரூபா மதிப்பான (இந்திய நாணய மதிப்பு) சலவை சவர்க்காரம் கிடைத்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் குறித்த...

நாளை பேருந்து சேவைகள் இடம்பெறாது?

தனியார் பேருந்து சேவைகள் நாளை (07) இயங்குவதில் நிச்சயமில்லை என இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இன்று (06) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின்...

ஒரு கிலோ அரிசி 500 ரூபாவாக அதிகரிக்கும்

அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.உணவுப் பற்றாக்குறை,...

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?

சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை கட்டட நிர்மாணத் தொழில் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி விலை அதிகரிப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.தற்போது 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து...

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை?

அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போது பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன...

லிட்ரோவின் புதிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனத்தின் 2000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடம்பெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் விநியோகம் இடம்பெறும் என லிட்ரோ அறிவித்துள்ளது.

AUS vs SL கிரிக்கெட் தொடர் வருமானத்தை மக்களுக்காக செலவிட தீர்மானம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர்...

ரஷ்ய விமானம் தொடர்பில் சட்டமா அதிபர் மனு தாக்கல்

ஏரோஃப்ளொட் ரஷ்ய விமானம் குறித்த வழக்கை திறந்த நீதிமன்றுக்கு மாற்ற அனுமதிக்குமாறு கோரி, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.குத்தகை பிரச்சினை காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த...

Popular

Latest in News