பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்தில் கேட்க முடியாத 50 கேள்விகளை கேட்பதற்காக நாளொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விசேட நாடாளுமன்ற அமர்வொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை 4ம் திகதி இதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
