Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஓராண்டு காலம் சம்பளம் இன்றி பணியாற்ற தயாராகும் அமைச்சர்கள்

அமைச்சர்கள் சம்பளம் இன்றி ஓராண்டு காலம் பணியாற்றுவதாக நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள்...

வெதாரச்சி MPயின் மகன் – மருமகள் கைது

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த SJB நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாரச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வீரக்கெட்டிய பொலிஸாரினால் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

“மின் கட்டணம் 250% ஆல் அதிகரிக்கப்பட வேண்டும்”

மின் கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டாலும், சாதாரண அளவில் தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினென்டோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பான யோசனைகள் மின்சக்தி...

பிரசன்னவுக்கு இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை

வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் வழங்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (6) தீர்ப்பளித்தார்.அதற்கமைய,...

பால்மா விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாதாம்

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ்விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.தற்போது இறக்குமதி செய்யப்பட்ட...

நந்தலாலின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவு

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.அதன்படி, அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் அல்லது அந்தப் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்குமா?

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.தற்போது அமுலில் உள்ள விலை அதிகரிக்கும் எண்ணமில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அத்துடன், இன்று லிட்ரோ எரிவாயு விநியோகம்...

ஏரோஃப்ளோட் வழக்கு: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் புறப்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை நீக்குமாறு சட்டமா அதிபர் கொழும்பு வர்த்தக மேல்...

ஆரோக்கிய துவாய் மீதான வரி நீக்கம்

ஆரோக்கிய துவாய் (Sanitary Napkins) மீதான வரியை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி 15% ஆக இருந்த வரி 0% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இருப்பினும், பிஏஎல் வரி 10% மற்றும் செஸ் வரி...

பொலிஸாருக்கு வழங்கும் எரிபொருளுக்கும் மட்டுப்பாடு

சகல பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் அளவை 20 சதவீதத்தால் குறைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.காவல்துறை மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன சுற்றுநிருபம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.கடந்த முதலாம் திகதி...

Popular

Latest in News