பேருந்து சேவைகளின் இன்றைய நிலவரம்
பேருந்துகளை இயக்குவதற்கு டீசல் கிடைக்காத காரணத்தினால் இன்று நாட்டில் 6000 பேருந்துகளே சேவையில் ஈடுபடுகிறது.இதனை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்திற்...
நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி
நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் இனந்தெரியாத கும்பலொன்று நேற்று புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது.இந்த தாக்குதலில் 50 போ் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நைஜீரியாவின் ஓண்டோ மாகாணத்தில் உள்ள ஓவோ நகரில் இருக்கும் செயின்ட்...
அலி சப்ரியின் சகோதரருக்கு உயர் பதவி
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஹமட் உவைஸ் நாளை (07) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபன களஞ்சியங்கள் முனையத்தின் தலைவராக இருந்த இவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம்...
இலங்கையில் தொடரும் பயங்கரம்
தங்காலை - மொரகெடியர பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று நேற்று (05) இடம்பெற்றது.சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில்4 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி இருப்பதுடன்,...
ரஷ்ய விமானத்தை தடுத்து நிறுத்திய இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவு ஒன்றின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.விமான குத்தகை நிறுவனத்துடனான முரண்பாடே இதற்கு காரணம் என நம்பப்படுகிறது.இந்த...
கொழும்பின் புறநகர் பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு
நாளை (04) கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 5 மணிவரை...
IMF உடன்படிக்கை 5 வாரங்களுக்குள் கைச்சாத்தாகும்
சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கைக்குமான உடன்படிக்கை இன்னும் 4/5 வாரங்களில் கைச்சாத்தாகும் என நம்பப்படுகிறது.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியம் உடனான உடன்படிக்கை கைச்சாத்தாகும் பட்சத்தில்,...
தொலைத்தொடர்பு வரி இன்று முதல் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்படவுள்ளது.அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.இன்று (03) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் சுகாதாரத் துறையில் அவசரமாக ஆராய...
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பிரதமரிடமிருந்து நிவாரணம்
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.முச்சக்கர வண்டிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று (02) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர்...
Popular
