Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

எரிபொருள், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துக – பிரதமர்

அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் ஆற்றிய உரையில் உள்ள முக்கிய...

கப்ராலுக்கு பிணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின...

கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு 40 வருட வரிச் சலுகை

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 40 வருடங்கள் வரை வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத்...

மஹிந்த எம்.பியும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பு

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) ஆரம்பமானது.நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர்...

ரஷ்யாவுக்கான தபால் விநியோகம் வழமைக்கு

ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கான வர்த்தக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை...

ரஞ்சனுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது அவருக்கு 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விசேட எரிவாயு விநியோகம் இன்று

மட்டுப்படுத்தப்பட்ட விசேட எரிவாயு விநியோகம் இன்று (07) மேற்கொள்ளப்படவுள்ளது.இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுபடுத்தப்பட்ட அளவில் எரிவாயு விநியோகம் இடம்பெறும்.நாளை முதல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகம் இடம்பெறும் என...

யூரியா உர கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து கடன்

யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்கு இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியில் (Exim Bank) இருந்து கடன் பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.2022/23 பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்காக 55...

ரஞ்சன் நீதிமன்றுக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.இரண்டாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார்.

முகத்துவாரம் துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு - முகத்துவாரம் - ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.அவர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று மாலை...

Popular

Latest in News