சிறுத்தையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை
நுவரெலியா - ஹட்டன் - வனராஜவில் சிக்கிய சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.நேற்று வனவிலங்கு அதிகாரிகள் குறித்த சிறுத்தையை...
க்ளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி
தடை செய்யப்பட்டிருந்த க்ளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதிக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.ஆகஸ்ட் 5 முதல் அமுலாகும் வகையில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.இதன்படி கட்டுப்பாடுகளுடன் க்ளைபோசேட் இறக்குமதி செய்ய முடியும்.எவ்வாறாயினும், க்ளைபோசேட் பாவனையால் சிறுநீரகத் தொகுதி...
மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு நாளை
மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) வெளியிடப்படவுள்ளது.பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அன்றைய தினம் மின் கட்டண திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் இன்றைய தினம்...
இங்கிலாந்தில் காணாமல் போகும் இலங்கை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்து பேர்மிங்காமில் தங்கியுள்ள இலங்கையின் பொதுநலவாய விளையாட்டுக் குழுவின் பத்து உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கான சந்தேகத்திற்குரிய முயற்சியின் கீழ் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்பது தடகள வீரர்களும் ஒரு மேலாளரும் தங்கள் நிகழ்வுகளை...
கோட்டாபய தப்பியோடவில்லை – மஹிந்த ராஜபக்ஷ
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வரும் திகதி தனக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,கேள்வி...
இனி மங்கிபொக்ஸ் சோதனை இலங்கையிலும்
இலங்கையில் மங்கிபொக்ஸ் (Monkeypox) சோதனை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவி வருகின்ற நிலையில், உலக அவசர நிலையாக உலக சுகாதார...
எரிபொருள் QR முறைமையில் மாற்றம்
எரிபொருளுக்கான QR குறியீட்டின் படி வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருள், நேற்று நள்ளிரவுடன் தானாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார்.ஆனால் எரிபொருள் அளவில் மாற்றம் இருக்காது.இந்த வார தரவுகளை அடிப்படையாக...
ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்
தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவிற்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா பசளையை கமநல மத்திய...
திங்கள் எரிவாயு விலை குறைக்கப்படும்
எதிர்வரும் 8ஆம் திகதி நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை குறைக்கப்படவுள்ளது.இதன்படி, 12.5 கிலோகிராம் கொள்கலன் ஒன்று சுமார் 200 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.லிட்ரோ...
வார இறுதியில் மின்துண்டிப்பு இல்லை
எதிர்வரும் இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Popular
