கோட்டா கோ கம: 10 ஆம் திகதி வரை அகற்றப்படாது
'கோட்டா கோ கம' போராட்டக் களத்தில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் 10ஆம் திகதி வரை அகற்றப்படாது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.முறையான சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.காலிமுகத்திடலில்...
எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் – ஜனாதிபதி
எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்றும், இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும், அதை...
பாடசாலை விடுமுறையில் மாற்றம்
அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி...
பொதுநலவாய போட்டிக்குச் சென்று காணாமல் போன இரு இலங்கை வீரர்கள் கண்டுபிடிப்பு
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 161 பேர் கொண்ட இலங்கையின் மற்றுமொரு தடகள வீரர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.காணாமல் போன இந்த மல்யுத்த...
வட மாகாண பாடசாலைகளை 5 நாட்களும் நடத்த தீர்மானம்
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் முதல் 5 நாட்களும் நடத்த தீர்மானிக்கப்படுள்ளது.வடமாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய மாகாண கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.தற்போது வாராந்தம் 3 நாட்களே பாடசாலைகள் இடம்பெறுகின்றன.
இபோச எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு யோசனை
இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவது அவசியமானது என உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.மக்களுக்கு மின்சாரம், உணவு மற்றும் மருந்து, எரிபொருள் போன்ற சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கான...
இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உதவும் EU
இலங்கை எதிர்நோக்கி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல்...
ஜனாதிபதி – போராளிகள் இன்று சந்திப்பு
கடந்த 4 மாதங்களாக காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுகின்ற குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்திக்கின்றனர்காலிமுகத்திடல் போராட்டத்தை வழி நடத்துகின்ற சர்வகட்சிப் போராளிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த சந்திப்பை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த குழுவினர்...
சுகாதார அவசரநிலையை அறிவித்தது அமெரிக்கா
அமெரிக்கா சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதால் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கலிபோர்னியா, நியூயோர்க், இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் குரங்கு அம்மை அதிகளவில் பரவி வருகிறது.அமெரிக்காவில் இதுவரை...
புறக்கோட்டையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்தன
பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளிட்ட பல பொருட்களின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பு 400 ரூபாவுக்கு...
Popular
