Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

எதனோல் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம்

கிருமிநாசினி திரவ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எதனோல் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இதன் மூலம் 1.6 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என...

அதிக விலைக்கு முட்டை விற்பனை – 10 இலட்சம் ரூபா அபராதம்

கட்டுப்பாட்டு விலை மீறி அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த ஹங்வெல்ல பல்பொருள் அங்காடியொன்றுக்கு 1,020,000 ரூபா அபராதம் விதித்து அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கட்டுப்பாட்டு விலை மீறி மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள விலையை...

வழக்கிலிருந்து விடுதலையானார் கலகொட அத்தே தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கொழும்பு - அளுத்கடை நீதவான் இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.ராஜகிரிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற...

ETI வைப்பாளர்களின் குற்றச்சாட்டு

250 கோடி ரூபாவை மோசடி செய்த திலினி பிரியமாலி விவகாரத்தில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும், 33 பில்லியன் ரூபாவை மோசடி செய்த ETI வழக்கில் இதுவரை சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என நுவுஐ வைப்பாளர்கள்...

15 ஆம் திகதிக்குள் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை கடக்கும்

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டுக்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே அதிக...

விதைகளின் விலை அதிகரிப்பால் அவதிப்படும் விவசாயிகள்

இறக்குமதி செய்யப்படும் விதைகளின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.இந்நிலைமையினால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ரஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வழக்கில் தண்டனைப் பெற்றுவந்த பேரறிவாளனை கடந்த...

பாடசாலை புத்தகங்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை

பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் அநாதரவாக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.எனவே, பாடசாலை புத்தகங்கள் மற்றும் பிற உபகரணங்களின்...

இலங்கை வந்துள்ள பிரித்தானிய வர்த்தக தூதுவர்

பிரித்தானிய வர்த்தக தூதுவர், டேவிஸ் ஒஃப் அபர்சோக் பிரபு (Lord Davies) 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கிலான கலந்துரையாடல்களில் இலங்கைக்கான...

காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி மரணம்

சந்தேகிக்கப்படும் வகையில் இரு இளைஞர்களால் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சிறுமியை மருத்துவமனையில் ஒப்படைத்த இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக...

Popular

Latest in News