பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கொழும்பு – அளுத்கடை நீதவான் இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.
ராஜகிரிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
