பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் அநாதரவாக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, பாடசாலை புத்தகங்கள் மற்றும் பிற உபகரணங்களின் விலைகளை குறைக்க அரசாங்கத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
