Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பொலிஸாருக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள்

கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை பொலிஸாருக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சட்டவிரோத கைது, பொய் வழக்குகள், தாக்குதல்கள், பாரபட்சம் மற்றும் பொலிஸாரின் செயலற்ற...

சீன பசளை விவகாரம்: இராஜதந்திர ஆதரவை வழங்க வெளிவிவகார அமைச்சு இணக்கம்

சீன சேதன பசளை விவகாரம் தொடர்பில் இராஜதந்திர தீர்வைப் பெற்றுக்கொள்ள வெளிவிவகார அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்ய்பட்ட சீன சேதன உரக் கப்பலுக்கு இலங்கை செலுத்திய 6.7 மில்லியன்...

டயனாவுக்கு வெளிநாடு செல்ல தடை

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்குஇம்மாதம் 17ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (11) காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

53 நாட்களாக கடலில் நிற்கும் மசகு எண்ணெய் கப்பல்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பல் 53 நாட்களாக கொழும்பு வெளி துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே...

ஞானா அக்காவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

அநுராதபுரத்தில் ஞானா அக்காவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (10) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.எவ்வாறிருப்பினும், பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறு தாயின் பராமரிப்பே...

2023 பாதீடு: விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் திங்கட்கிழமை நிதியமைச்சர் ஆற்றவுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை தொடர்பில் கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

மாணவர்களுக்கான பகலுணவு திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை...

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்காவில் இருந்து 60,000 மெற்றிக் டன் எடையுள்ள இந்த நிலக்கரி கப்பல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன்,...

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

300 சதொச விற்பனையகங்களுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க திட்டம்

நாடளாவிய ரீதியில் 300 சதொச விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க மதுவரி திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, மதுவரி அறிவித்தல் பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச விற்பனையகங்களுக்கும் உடனடியாக மதுபான...

Popular

Latest in News