Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

பேருவளையில் மீன் பிடிக்க சென்றவரை காணவில்லை

பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போனதாக கப்பலின் உரிமையாளர் நேற்று (11) பிற்பகல் முறைப்பாடு செய்துள்ளதாக பேருவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும்...

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது

நேற்று எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்ட போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.நேற்றைய விலை திருத்தம் தமது தொழிற்துறைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என இலங்கை தனியார்...

மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் நாடு திரும்ப மறுப்பு

வியட்னாம் கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.ஊடகங்களுக்கு அவர்கள் இது தொடர்பான காணொளி ஒன்றை அனுப்பி வைத்து இந்த விடயத்தைக் கூறியுள்ளனர்.இலங்கையில் தமிழர்கள் என்ற அடிப்படையில் பல்வேறு சிரமங்களுக்கு...

இலங்கையருக்கு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா

அல்கைடா பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய தாலிப் என்பவரின் வர்த்தக பங்காளராக இருந்த மொஹமட் இர்ஷாட் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவருக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.தாலிப் என்ற வர்த்தகர் கடந்த 2021ம்...

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை பாரியளவில் அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த வாரங்களில் ஒரு கிலோ 200 ரூபா அளவில் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது 320 ரூபா வரையில் அதிகரித்துள்ளது.கேள்விக்கு...

எரிபொருள் விலை அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரித்துள்ளது.அதற்கமையை, டீசல் (1 லீற்றர்) 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது – புதிய விலை 450 ரூபாமண்ணெண்ணெய் (1 லிற்றர்) 25 ரூபாவால்...

வார இறுதியில் ஒரு மணிநேரம் மின்வெட்டு

வாரயிறுதியில் 1 மணிநேரம் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன் மூலம் மின்வெட்டு கீழ்க்கண்டவாறு அமுல்படுத்தப்படும்.நவம்பர் 12 மற்றும் 13:குழுக்கள் A, B, C, D, E, F, G,...

கோட்டாவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் பொதுமக்கள் நுழைந்த போது, அங்குள்ள அறையொன்றிலிருந்து 17.8 மில்லியன் ரூபா...

புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்க 3 கோடி ரூபா செலவு

புதிய அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதற்காக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மூன்று கோடி ரூபாவுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது.6 மாதங்களில் முடிக்க வேண்டிய பணிகள் 15 மாதங்களில்...

நாட்டை கட்டியெழுப்ப நாமலின் தலைமையில் உப குழு

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட துணைக் குழுவை நியமிப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காண்பது குறித்து...

Popular

Latest in News