இலங்கையில் எரிபொருள் விநியோகிக்க தயாராகும் வெளிநாட்டு நிறுவனங்கள்
அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற மூன்று வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அதற்கிணங்க...
பொலிஸ் ஊடக பிரிவின் முக்கிய அறிவிப்பு
பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்புகொள்வதற்கான தொலைப்பேசி இலக்கங்கள் மாற்றப்பட்டு புதிய தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கொழும்பு, பத்தரமுல்ல, செத்சிறிபாய, இரண்டாம் கட்டிடத்தின் 13 ஆவது மாடியில் தற்போது...
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில்...
வசந்த உட்பட சிலருக்கு எதிராக தடை உத்தரவு
இன்று (04) பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதியமைச்சுக்கு செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பான...
ரைஸ் – கொத்து விலை குறைப்பு
ஃப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து விலையை நாளை (05) முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்திடம் நாம் மேற்கொண்ட விசாரணையில், குறைக்கப்பட்ட...
வேட்பாளர்களான அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி, மார்ச் 9ஆம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு நேற்று...
நுண்கலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக சுனில் ஆரியரத்ன நியமனம்
நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.பேராசிரியர் சங்கீத் நிபுன் சனத் நந்தசிறியின் மறைவால் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி வெற்றிடமாகியிருந்தமை குறிப்பிட்தக்கது.
தேர்தலுக்கான நிதியை விடுவிப்பதில் சிரமம் – ஷெஹான் சேமசிங்க
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை விடுவிப்பதில் அரசாங்கத்திற்கு சிரமம் இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (03) ஆங்கில ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.தேசிய பொருளாதாரமானது இன்னும் நிதியை விடுவிப்பதற்கு...
மார்ச்சில் 125,495 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை
மார்ச் மாதத்தில் 125,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.2020 பெப்ரவரிக்குப் பிறகு, இந்த மாதமே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை சுற்றுலாப்...
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம்
வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களிடம் இருந்து உள்வரும் நிதியை அதிகரிக்கும் நோக்கத்துடன் வெளிநாட்டுப் பணம் அனுப்புவதற்கு வசதியாக புதிய கைப்பேசி செயலி மே முதலாம் திகதி முதல் அறிமுகமாகவுள்ளது.புதிய செயலியான ‘லங்கா ரெமிட்’ இலங்கை...
Popular
