செய்திகள்

A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு விரைவில்

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த உயர்தர விடைத்தாள் பரீட்சையை ஆரம்பிப்பதற்கு கல்வி வல்லுநர்கள் சங்கம் தலைமைத்துவம் வழங்க தீர்மானித்துள்ளது.கல்வி அமைச்சருக்கும் சங்கத்துக்கும் இடையில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த...

லாப்ஸ் எரிவாயு விலையும் குறைந்தது

இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 1,290 ரூபாவினால்...

ரயில் பெட்டிகள் தனியாருக்கு

ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான ரயில் பெட்டிகள் வர்த்தக நோக்கத்திற்காக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (04) அவர் இதனைத் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பறந்த பெட்மேன்

பெட்மேன் நடிகர் கிறிஸ்டியன் பேல் கொழும்புக்கும் மாலைதீவுக்கும் இடையில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமான பணிக்குழாமினருடன் புகைப்படத்துக்கு தோன்றியுள்ளார்.அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் மாலைத்தீவு நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.அவர் யூ....

ட்விட்டர் லோகோவில் குருவிக்கு பதிலாக நாய்

ட்விட்டரின் பிரபலமான பறவை குறியீட்டுக்கு பதிலாக நாயின் முகத்துடன் கூடிய பிரபலமான மீமை ட்விட்டர் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.கிரிப்டோ நாணயத்தில் பரிமாற்றத்துக்காக அவர் பயன்படுத்தும் டோஜ் நாணயத்தின் குறியீட்டை ட்விட்டர்...

புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, வழக்கமான...

பட்டப்பகலில் மது விருந்து- 11 பேர் கைது

கடுவெல-ரணால பகுதியில் இடம்பெற்ற போதைப்பொருள் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 11 பேரை கைது செய்துள்ளனர்.இதன்போது, 7 ஆண்களும் 4 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 6.850 கிராம் ஐஸ்...

நிர்வாணமாக திருடச் செல்லும் நபரை தேடி விசாரணை

களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் புகுந்து பொருட்களைத் திருடும் நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தில்...

நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சின் தெளிவான அறிக்கை

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தியை மறுத்து, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,“தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் சில ஊடகங்களில்...

அங்கொட லொக்கா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்

2020 ஆம் ஆண்டு கோவையில் சடலமாக மீட்கப்பட்ட பாதாள உலக பிரமுகர் மத்துமகே லசந்த சந்தன பெரேரா என அழைக்கப்படும் “அங்கொட லொக்கா” மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக இந்திய புலனாய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.கடந்த வாரம்...

Popular

Latest in News