ஷாஃபியின் அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு
தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த...
வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
பத்தேகம, நியாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜின் கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு நாளை (17) பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதிக்குள் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்...
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் விரைவில்
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன்...
பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வாடகை கப்பல்
ஜூன் முதலாம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை அடிப்படையில் பராமரிப்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு கப்பலொன்றை பயன்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, இலங்கை ஷிப்பிங் கம்பனி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான...
நாட்டை விட்டு தப்பிச் சென்ற சர்ச்சைக்குரிய போதகர்?
கிறிஸ்தவ மதப் போதகர் ஜெரொம் பெர்னாண்டோ நாட்டிலில் இருந்து வெளியேறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.அவர் இந்துஇ பௌத்த, இஸ்லாம் மதங்களை நிந்தனை செய்யும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.பௌத்த மதத்தை நிந்தித்தமைக்காக அவரை...
மன்னாரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
மன்னார் - பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரிசல் கிராமத்தில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவத்தில் 25 வயதான ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் விசேட அதிரடி...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.அந்த வகையில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க குறித்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக குஷானி அனுஷா நியமனம்
நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகவும், தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றிய குஷானி அனுஷா ரோஹணதீர, நாடாளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...
வண. தொடம்பஹல சந்திரசிறி தேரர் காலமானார்
ஸ்ரீலங்கா அமரபுர மஹா நிகாயவின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரர் காலமானார்.அவர் தனது 84 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.வணக்கத்துக்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரர் கொழும்பு வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த...
மிருகக்காட்சிசாலை கட்டணங்களில் மாற்றம்
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு சொந்தமான தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வனவிலங்கு மற்றும் வன வளங்கள்...
Popular
