செய்திகள்

மேலும் 13 பேருக்கு கொவிட்

நாட்டில் நேற்று மேலும் 13 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று (16) கொவிட் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மியன்மாரில் மோக்கா புயலால் 81 பேர் பலி

மியான்மரில் மோக்கா புயலால் 81 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், சூறாவளியுடன் ஏற்பட்ட விபத்துக்களினால் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அரசாங்கம் கூறுகிறது.சூறாவளியால்...

யாழ். மாநகரசபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது

 யாழ். மாநகரசபை முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை தமிழ் அரசு கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வைத்து ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று வாக்குமூலம் பெற யாழ்ப்பாணம்...

ஒருவர் சுட்டுக்கொலை

பதவிய, புல்மோட்டை ஆறாம் கட்டை மஹசென்புர பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.38 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்...

வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை

இன்று (17) நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும்...

கார் – சைக்கிள் விபத்து: 15 வயது சிறுவன் பலி

கெக்கிராவ - எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் கார் ஒன்றும் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 15...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

புதிய ஆளுநர்களாகும் சார்ல்ஸ், செந்தில், லக்ஷ்மன்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.வடமேல் மாகாண ஆளுநராக...

ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவேன் – போதகர் ஜெரொம் பெர்னாண்டோ

மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.அவர் தனது உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த பதிவில், 'ஹலோ குடும்பம்!...

O/L மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்த தடை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.2022ஆம் ஆண்டுக்கான...

Popular

Latest in News