பெண்ணொருவர் நீராடுவதை வீடியோ எடுத்த நபருக்கு விளக்கமறியல்
பெண் ஒருவர் குளிப்பதை கையடக்கத் தொலைபேசியில் பதிவுசெய்த சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர உத்தரவிட்டுள்ளார்.கட்டுநாயக்க பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் தங்கியுள்ள பண்டாரகம,...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 305.43 ரூபாவாகவும், விற்பனை விலை 318.79 ரூபாவாகவும்...
இந்திய கண் சொட்டு மருந்து: இழப்பீடு கோரும் இலங்கை
இந்திய மருந்துப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து இழப்பீடு கோரும் நோயாளிகள் பற்றிய பிரத்தியேக அறிக்கை உருவாக்கப்பட்டது.இதனையடுத்து, சுகாதார அமைச்சு கேள்விக்குரிய மருந்தை தயாரித்த இந்திய நிறுவனமான இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு...
இந்திய இதய நோயறிதல் பரிசோதனை கருவிகளுக்கு தடை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருதய நோயறிதல் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக அவற்றை பாவனையிலிருந்து மீளப் பெற சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின்...
மாணவி ஒருவரை கடத்த முயன்றதாக கூறப்படும் நபர் கைது
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றதாக கூறப்படும் நபர் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.நாவாந்துறை பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் – ஒஸ்மோனியா...
வட்ஸ்அப்பில் புதிய அம்சமொன்று அறிமுகம்
மெட்டா நிறுவனம் வட்ஸ்அப்பில் புதிய அம்சமொன்றை சேர்த்துள்ளது. இது பயனர்கள் குறிப்பிட்ட அரட்டைகளை பூட்டி வைக்கப்பதற்கு அனுமதிக்கிறது.கடவுச்சொல் அல்லது கைவிரல் அடையாள ஸ்கேன் மூலம் இதைச் செயற்படுத்தலாம் என மெட்டா கூறுகிறது.அரட்டை பூட்டி...
குவைத்திலிருந்து 32 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்
குவைத்துக்கு பணிப் பெண்களாகச் சென்று அந்நாட்டின் சட்டங்களை மீறி தங்கியிருந்த 32 இலங்கை பெண்கள், இன்று (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி...
மின்சார கட்டணத்தை 3 சதவீதத்தினால் குறைக்க முன்மொழிவு
ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.அதன்படி, மின்சார கட்டணத்தை 3 சதவீதத்தால்...
கையிருப்பில் உள்ள அரிசியை கால்நடை தீவனத்துக்காக பயன்படுத்தாதீர்
இந்த ஆண்டுக்கான நெல் அறுவடை முடியும் வரை தற்போது கையிருப்பில் உள்ள அரிசியை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த பரிந்துரைகளை வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.நேற்று...
கைதிகள் 63 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
மஹர சிறைச்சாலையை சேதப்படுத்திய 63 கைதிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவாவிதான இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு சிகிச்சை மற்றும் கொவிட் பரிசோதனைகளை...
Popular
