இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு கனேடிய பிரதி அமைச்சர் பதவி
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த துஷாரா வில்லியம்ஸ், கனடா அரசாங்கத்தின் உள்துறை பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.கடந்த 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா அரசாங்கத்தின்...
4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.பொரளை சரணபால தேரர் மாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு...
பதவி விலக வேண்டிய அவசியமில்லை – சுகாதார அமைச்சர்
மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி கிடைக்காவிட்டால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என அண்மையில் நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தற்போது உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பதவி...
தென் கொரியர்களின் வயது இன்று முதல் குறைகிறது
தென் கொரியர்களின் வயது இன்று (28) முதல் ஓரிரு வருடங்கள் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.அவர்களிடையே வயதைக் கணக்கிடும் பாரம்பரிய முறையைக் கைவிட்டு, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைப்படி வயதைக் கணக்கிடுவதால் இவ்வாறு வயது...
நோர்வூட்டில் சிறுத்தையின் சடலம் மீட்பு
ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் நேற்று (27) மாலை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தோட்டத் தொழிலாளி ஒருவர் வழங்கிய தொலைபேசி அழைப்பின் பேரில்,...
எப்போதும் யாசக தேசமாக இருக்க முடியாது – ஜனாதிபதி
நாம் எப்பொழுதும் யாசகர்களின் தேசமாக இருக்க முடியாது எனவும், உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதி உட்பட எந்தவொரு பொது நிதியும் பாதிக்கப்படாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கம்பஹா...
சிறுநீரக நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு அளிக்கப்படும் டயாலிசிஸ் பிரிவின் செயற்பாடுகள் நேற்று முதல் முற்றாக நிறுத்தப்பட்டதாக வைத்தியசாலையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறுநீரக நோயாளிகளின் ரத்தத்தை வடிகட்ட, நோயாளி மற்றும் வடிகட்டும் இயந்திரத்துடன்...
யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது
கூரிய ஆயுதத்தால் இளம் பெண் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று (27) அரவ்வல, சமகி மாவத்தை, பெலன்வத்த பகுதியில் குறித்த இளம் பெண்ணை சந்கேநபா் கூரிய...
சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க ஜோர்ஜியா இணக்கம்
சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில், இலங்கைக்கும், ஜோர்ஜியாவுக்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும், ஜோர்ஜியாவின் தேசிய சுற்றுலா நிர்வாக நிறுவனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை கையொப்பமிடப்படவுள்ளது.குறித்த...
IMF பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகக்குழு ஒன்றுடனான உரையாடல் ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டு நெருக்கடியின் போது...
Popular
