Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் 7 சிறுமிகள் வன்புணர்வு

நாடாளாவிய ரீதியில் துப்பாக்கிச் சூடு, ஊழல், கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கைது...

தங்க விலை மேலும் குறைந்தது

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 592,435 ரூபாவாக காணப்படுகின்றது.நேற்று...

உணவு விஷமடைந்ததால் 40 மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமடைந்தமையினால் மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளனர்.குறித்த மாணவர்கள் தற்போது மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாணவர்கள் இன்று(28) காலை உணவை உட்கொண்ட பின்னர்...

அதிபர் நியமனங்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய நியமனங்களைத் தடுத்து உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிபர் நியமனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 301 ரூபா 15 சதமாக பதிவாகியுள்ளது.டொலரின் விற்பனைப் பெறுமதி, 316 ரூபா 67 சதமாக...

மின் கட்டண திருத்தம்: வெள்ளியன்று இறுதி தீர்மானம்

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எட்டப்படவுள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூலை 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்...

சதொசவுக்கு 1500 கோடி ரூபா நட்டம்

2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை லங்கா சதொச நிறுவனத்திற்கு 1500 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் (ஊழுP) தகவல் வெளியாகியுள்ளது.கடந்த...

மீன்பிடிக்க சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி

வாழைச்சேனை - கஹவத்தமுனை - ஆமர்குடா களப்பு பகுதியில் மீன்பிடிக்க சென்ற 54 வயதான ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.மீன்பிடிக்கச் சென்ற தமது கணவர் காணாமல் போயுள்ளதாக குறித்த நபரின் மனைவி காவல்...

யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் முதல் கொழும்பிற்கான ரயில் சேவை மீண்டும்...

ப்ரூனோ திவாகர சிஐடிக்கு

நடாஷா எதிரிசூரியவுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட ப்ரூனோ திவாகர இன்று (28) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடாஷா...

Popular

Latest in News