Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மருந்து விநியோகஸ்தர்களுக்கு 30 பில்லியன் ரூபா நிலுவை

மருந்து விநியோகஸ்தர்களுக்கு 30 பில்லியன் ரூபா நிலுவைக் கொடுப்பனவை செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன் காரணமாக குறித்த நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இந்த பிரச்சினைகள்...

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டங்களுக்கு அழைப்பு

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு காண குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.யானை - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் நேற்று (27)...

சீனா – இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை

சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்கவிற்கு 3 விமானங்களும், கட்டுநாயக்கவிலிருந்து சீனாவின் சிச்சுவான் வரை 3 விமானங்களும் ஆரம்பிக்கப்பட...

ஓமானில் வேலைவாய்ப்பு: பணமோசடி செய்த நபர் கைது

ஓமானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மாகொல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.ஓமானில் வேலை வாங்கித் தருவதாகக்...

விசேட தேவையுடையோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.விசேட தேவையுடைய சுமார் 600இ000 பேரின் உடல் தகுதிக்கு வைத்தியர்களால் அங்கீகரிக்கப்படாத காரணத்தினால் இதுவரை சாரதி...

வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக அதிகரிக்க தீர்மானம்

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக உயர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் திகதி வைத்திய நிபுணர்கள்...

தொட்டிலில் சிக்கி குழந்தை பலி

வீட்டின் அறையொன்றில் சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிக்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நாவலப்பிட்டி- மொன்டிக்ரிஸ்டோ பகுதியில் நேற்று (27) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் சிக்கி 9 வயது சிறுவர்...

மலையக காணியை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்க அனுமதி

மவுசாகலை பகுதியில் அதிசொகுசு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு காணி ஒன்றை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கெப்பிட்டல் இன்வஸ்மன்ட்...

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் கோரும் நீதிமன்றம்

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் வெளியிடப்படவுள்ள அனைத்து DNA அறிக்கைகள் மற்றும் தொலைபேசி தரவு பதிவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (27) அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு...

சுப்பர் 6க்கு நுழைந்தது இலங்கை அணி

உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கை அணி சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.புலவாயோ குவீன்ஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற பி குழுவிற்கான போட்டியில் ஸ்கொட்லாந்து...

Popular

Latest in News