மெட்டாவிற்கு எதிராக ட்விட்டர் சட்ட நடவடிக்கை
த்ரெட்ஸ் (Threads) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, ட்விட்டர் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மெட்டா (Meta) நிறுவனத்தினால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் (Threads)...
74 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காது பணியாற்றி ஓய்வு பெற்ற வயோதிப பெண்
பல்பொருள் அங்காடி ஒன்றில் 74 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காது பணியாற்றிய 90 வயது மூதாட்டி ஓய்வு பெறும் செய்தி அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.அவரது கடமை காலப்பகுதியில் எந்தவொரு விடுமுறையையும் எடுத்ததில்லை என்று வெளிநாட்டு தகவல்கள்...
முல்லைத்தீவில் அகழ்வு: 13 மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் இடம்பெற்ற அகழ்ப் பணிகளில் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டதையடுத்து நேற்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 இடங்களில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு, அவ்வாறு...
குப்பை ட்ரக்டரில் திரிபோஷா விநியோகம்
வெலிகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச திரிபோஷ விநியோகம் செய்வதற்கு குப்பைகளை ஏற்றிச் செல்லும் ட்ரக்டர் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் வெலிகம...
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
நாடாளுமன்றம் இன்று (07) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.இதன்படி, விமான போக்குவரத்து திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நைஜீரிய பிரஜைக்கு இலங்கையில் மரண தண்டனை
நைஜீரிய பிரஜை ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை இன்று (06) வழங்கினார்.245 கிராமுக்கும் அதிகமான...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டில் இன்றும் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...
அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் கைவசம் – சுகாதார அமைச்சு
அனைத்து அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஔடதங்களும் கைவசமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.அவசர நிலைமை ஏற்ப்பட்டால் முகங்கொடுக்க தயார் நிலையிலேயே இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.ஹொரண பகுதியில் செவ்வாய்க்கிழமை...
வங்குரோத்து நிலைக்கான காரணத்தை ஆராய நாடாளுமன்ற விசேட குழு
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்கு நாடாளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும்...
இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) சரிவினை சந்தித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 300 ரூபாவாகவும் விற்பனை...
Popular
