Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

யாழில் பொலிஸார் துப்பாக்கி சூடு

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.இதனால் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அல்வாய் பகுதியில் இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில்...

ஜெக்சன் எந்தனிக்கு இரங்கல் தெரிவித்தார் மஹிந்த

பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி கலைத்துறைக்கும்,நாட்டிற்கும் ஆற்றிய சேவை ஈடு இணையற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.சிறந்த நடிகர், திரைப்பட இயக்குநர்,...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

வெல்லம்பிட்டிய -ப்ரென்டியாவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக...

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு க்ளோடியா கோல்டினுக்கு

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு க்ளோடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார வரலாற்று ஆசிரியர், தொழிலாளர் பொருளாதார நிபுணரான க்ளோடியா கோல்டினுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண் - பெண்...

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு தற்காலிக நுழைவுப்பாதை

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு 10 நாட்களுக்குள் தற்காலிக நுழைவுப்பாதையை அமைக்குமாறும், 5 மாதங்களுக்குள் தற்போதைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலத்தை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவலறிய விசேட தொலைபேசி இலக்கங்கள்

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.இதற்கமைவாக 0094716640560 என்ற...

மட்டக்களப்பில் பயங்கரவாத – நிகழ் நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நிகழ் நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் மீளப்பெறவேண்டும் என கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று (9) இடம்பெற்ற இந்த...

தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவ மருத்துவக் குழு உண்மைகளை ஆராய்ந்து, அவரை உடலை தகனம் செய்வதற்கு அனுமதிக்க முடியுமா என்பதை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

வாகன இறக்குமதி கட்டுப்பாடு சுங்க வருமானத்துக்கு சவாலாகும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சுங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தில் சுமார் 25% வாகன இறக்குமதி மூலம் கிடைப்பதாகவும், அதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சுங்க வருமான இலக்குகளை பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்...

கெளுத்தி மீனின் முள் குத்தி ஒருவர் பலி

கெளுத்தி மீனின் விஷ முள் குத்தியதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மீகஸ்வெவ, போபீயாவெவ கிராமத்தை சேர்ந்த இந்த கடற்படை வீரர் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், நண்பர் ஒருவருடன் எழபட்டுவெவ என்ற...

Popular

Latest in News