செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு, மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.இதன்படிஇ கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல...

மேலுமொரு முட்டை தொகுதி இலங்கைக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு தொகுதி முட்டைகள் நேற்று (04) இரவு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதுவரை 4 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதன்...

டொனால்ட் ட்ரம்ப் கைது

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியூயோர்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போது, அவருடன்...

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல தேவையான எரிபொருள் இருப்புகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்...

தினேஷ் ஷாஃப்டர் மரணம்: நீதிமன்றின் உத்தரவு

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையை ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக புதிதாக பிரேத பரிசோதனை செய்ய நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்...

அவுஸ்திரேலியாவில் டிக்டொக்கிற்கு தடை

பாதுகாப்புக் காரணங்களுக்காக மத்திய அரசுக்குச் சொந்தமான அனைத்து விடயங்களிலிருந்தும் டிக்டொக்கை தடைசெய்யவுள்ளதாக அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.இதன்மூலம் சீனாவுக்குச் சொந்தமான வீடியோ செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அண்மைய அமெரிக்க நட்பு நாடாக அவுஸ்திரேலியா...

நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாம்

ஒரு வருடத்திற்கு முன்னர் நிலவிய பொருளாதார நிலைமையிலிருந்து தற்போது நாடு மீண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.பி.பி.சி. செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்தார்.

உர கொள்வனவுக்காக நிதியுதவி

நெற்பயிர்செய்கைக்கு உரம் கொள்வனவு செய்வதற்காக ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபா நிதியுதவி வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேருக்கு மட்டுமே இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த யோசனையை...

பயணிக்க சிறந்த 23 இடங்களில் இலங்கையும் இடம்பிடிப்பு

2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பயணிக்கச் சிறந்த 23 இடங்களில் இலங்கையும் ஒன்றாக போர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.2023 இல் பயணிக்கச் சிறந்த சர்வதேச இடங்களுக்கான தேர்வுகள் குறித்து முன்னணி பெண் பயண நிபுணர்கள்...

டொலர் பெறுமதியில் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி இன்று (04) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு...

Popular

Latest in News