செய்திகள்

இலங்கை வரும் IMF குழு

சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை வரவுள்ளது.நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு சர்தேச நாணய நிதியம் வழங்கிய கடன் தொடர்பான நிபந்தனைகளின்...

அறநெறி கல்வியை கட்டாயமாக்க தீர்மானம்

பிள்ளைகளுக்கு அறநெறி கல்வியை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.இந்த ஏற்பாட்டின்படி, அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களை...

சீரற்ற வானிலை: மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த இரு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.கட்டுநாயக்க பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்...

ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் மீது பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்தது.இதனால் ஐரோப்பிய...

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 23 பேர் வைத்தியசாலையில்

கஜுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து இன்று முற்பகல் 7.30 அளவில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி சென்ற தனியார்...

மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 694 மில்லியன் அமெரிக்க...

988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பல இடங்களில் மழை

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பாட்டியை வன்புணர்ந்து கொலை செய்த பேரனுக்கு மரண தண்டனை

பாட்டியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்த பேரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சப்ரகமுவ மாகாண கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.கேகாலை யட்டோகொட...

விடைத்தாள் மதிப்பிட்டு பணி: பல்கலை பேராசரியர்கள் இணக்கம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியுடன்...

Popular

Latest in News