பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒருவர் இந்தியா வந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
