Wednesday, May 20, 2026
31.1 C
Colombo

செய்திகள்

சட்டவிரோத பொருட்களுடன் துறைமுகத்தில் சிக்கிய கொள்கலன்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலனை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.இதில் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.200 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள்,...

எஹெலபொல மாளிகை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க எஹெலபொல மாளிகையை ஒப்படைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிக்குமாம்

பணப்பரிவர்த்தனையில் கணிசமான அதிகரிப்பு, சுற்றுலாப்பயணிகளின் வருகையின் வருமானம் மற்றும் இறக்குமதி குறைவினால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சீராக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து...

பொலிஸ் நிலையத்திற்குள் மோதல்: 19 பேர் கைது

ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைக்கு அழைக்கப்பட்ட இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக 5 பெண்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.வெலிகம கடற்கரையில் படகொன்று...

கஜேந்திரகுமாருக்கு வெளிநாடு செல்ல தடை

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ட்விட்டர் பதிவொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.காவல்நிலையத்தில் முன்னிலையாகும், வரை அவருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மருதங்கேணி...

இவ்வருடம் 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் – 19 பேர் பலி

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.இதற்கமைய 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில்...

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்ப்பது தொடர்பில் சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இவ்வாறான காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் சமூக, மன மற்றும்...

தங்க விலையில் சரிவு

கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் வேலை சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி...

விசேட பிரமுகர் அல்லாதோருக்கும் பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அல்லாதவர்களுக்கு விசேட பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 5,400 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும...

ஹெய்ட்டியில் வெள்ளப்பெருக்கு: 42 பேர் பலி

ஹெய்ட்டியில் வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளனர்.ஹெய்ட்டியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழைக் காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்குண்ட 84 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் வெள்ளத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

Popular

Latest in News