இந்தியா – இலங்கை இடையில் மின்சாரப் பரிமாற்ற இணைப்பு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சாரப் பரிமாற்ற இணைப்பு 2030ஆம் ஆண்டில் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (6) தெரிவித்தார்.பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பு பற்றி இரண்டு தசாப்தங்களுக்கும்...
கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
முறையான விலை நிர்ணயம் செய்யப்படாவிட்டால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கால்நடை உற்பத்தித் திணைக்களம் முழுமையாக தலையிடாவிட்டால், கோழிப்பண்ணைகள் நாட்டிலிருந்து இல்லாதொழிக்கப்படும்...
குடும்பத்துடன் கைப்பேசி திருடிய நபர் கைது
தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பேருந்துகளில் ஏறி பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிய ஒருவர் 5200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,...
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.விண்ணப்பப் படிவங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என SLBFE அறிவிப்பு ஒன்றை...
கஜேந்திரகுமார் எம்.பி கைது
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று பல பாகங்களுக்கு பலத்த மழை
இன்று சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும்...
உணவகமொன்றில் தீப்பரவல் – ஐவர் காயம்
கண்டி - கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு...
டொலர் வீழ்ச்சி: நட்ட நிலையில் தோட்டக் கம்பனிகள்
டொலரின் பெறுமதி வீழ்ச்சியினால் மலையகம் மற்றும் தாழ்நிலங்களின், ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தேயிலைத் தோட்டக் கம்பனிகளும் நட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த சில மாதங்களில் மலையகம்...
மீண்டும் ரணிலே ஜனாதிபதியாக வேண்டும் – ஷெஹான் சேமசிங்க
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் ஜனாதிபதியாக வர வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து...
பம்பலப்பிட்டியில் ட்ரோனை பறக்கவிட்ட இளைஞன் கைது
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் அனுமதியின்றி ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவரை விமானப்படையினர் கைது செய்துள்ளனர்.தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் நுரைச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞர்...
Popular
