Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

நுவரெலியாவில் ஒருவர் படுகொலை

நுவரெலியாவில் கந்தப்பளை பகுதியில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.46 வயதுடைய கந்தப்பளை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின் சகோதரரின் புதல்வர்களே மது...

ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட யுவதி கைது

ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட யுவதி ஒருவருக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய தண்டனை விதித்தார்.இதன்படி,...

தங்க விலையில் மாற்றம்

தங்கத்தின் விலை நேற்றுடன்(25) ஒப்பிடுகையில் இன்று(26) அதிகரித்துள்ளது.அந்தவகையில் இன்றையதினம்(26) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 647,903 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்தோடு இன்று 22 கரட் தங்கம் ஒரு பவுன் 167,650ரூபாவாக...

மாத்தறையில் ஆயுத களஞ்சியமொன்று சுற்றிவளைப்பு

மாத்தறை திஹாகொட பண்டாரத்தவெல்ல பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இடத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட T56 துப்பாக்கி,...

உலக நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கை மாறும்

நாடாளுமன்றத்தை மூடிவிட்டு நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கிப் புறப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற வேன் விபத்து

வெல்லவாய – கொஸ்லந்த வீதியில் ஹீவல்கந்துர பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் இன்று (26) அதிகாலை பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தின் போது வாகனத்தில் நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்...

சீனா செல்லும் இலங்கை கறுவா

எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து சீனாவிற்கு கறுவாவை ஏற்றுமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.பி.திஸ்னா தெரிவித்துள்ளார்.ஏற்றுமதி சந்தையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கறுவாவுக்கு அதிக...

பலவீனமான நாணய அலகாக மாறிய இலங்கை ரூபா

இலங்கை ரூபாவானது மூன்று வாரங்களுக்குள் ஆசியாவின் சிறந்த நாணய அலகாகப் பதிவாகி, மீண்டும் ஆசியாவின் பலவீனமான நாணய அலகாக மாற்றமடைந்துள்ளதாக Bloomberg செய்திச்சேவை தெரிவித்துள்ளது.வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை...

இரட்டை சிறுமிகள் மாயம்

காணாமல் போன இரட்டைச் சிறுமிகளைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை முந்தலம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.மங்கள எலிய நுக செவன கிராமப் பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த...

Popular

Latest in News