பயண ஆலோசனைகளை புதுப்பித்தது பிரித்தானியா
இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கான வெளிநாட்டு பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.இதன்படி பயணம் செய்வதற்கு முன், இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவுத் தேவையுள்ள பகுதியைச் சரிபார்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் இன்று...
ஹரக் கட்டா எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றுக்கு
பாதாள உலக உறுப்பினரான ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தக்கவை ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த முறையின் கீழ், 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக...
சிறுமியுடன் தொடர்பு: இளைஞன் கைது
15 வயது சிறுமியுடன் உறவுகொண்ட 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த சிறுமியிடம்...
கணவனை கொலை செய்த மனைவி கைது
மொரட்டுவ - மொரட்டுமுல்ல பகுதியில் கணவரை எரியூட்டி கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 18 ஆம் திகதி கணவன் மற்றும் மனைவிக்கிடையில்...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதியை அகற்றி ஐஸ்கிரீம்களை விற்க நடவடிக்கை
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் அட்டையை அகற்றி ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும் என பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.மிருகக்காட்சிசாலையை பொலித்தீன் அற்ற பிரதேசமாக மாற்ற இந்த...
உயர்தரத்திற்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள போட்டி பரீட்சை
உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய, உயர்தரத்தின் கணிதம், விஞ்ஞானம், சர்வதேச மொழிகள், தொழில்நுட்பம் ஆகிய...
மெனிங் சந்தையில் போராட்டம்: 6 பேர் கைது
பேலியகொடை மெனிங் சந்தையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய,...
60 வயது பெண்ணை வன்புணர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது
ரம்புக்கன - இஹலகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் இரவு நேரத்தில் நுழைந்து அங்கிருந்த 60 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.ரம்புக்கனை பொலிஸில் கடமையாற்றும்...
வவுனியா சம்பவம்: படுகாயமடைந்த இளைஞனும் மரணம்
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில்...
Popular
