Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரட்டை சிறுமிகள் மாயம்

இரட்டை சிறுமிகள் மாயம்

காணாமல் போன இரட்டைச் சிறுமிகளைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை முந்தலம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மங்கள எலிய நுக செவன கிராமப் பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு பிள்ளைகளும் நேற்று முதல் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் முந்தலம பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles